You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Thursday, August 19, 2010

வரும் முன் காப்பது அறிவு


வசதி இருக்கக் கூடியவர்கள் முடிந்தால் வாரம் இருமுறை வராட்டி,மருதாணி மரத்து விதை,வேப்பமரத்து காய்ந்த இலை சிறிது பச்சைக்கற்பூரம்
இவற்றுடன் மஞ்சள் பொடியைக் கலந்து வீடு முழுவதும் புகை போட்டால் காற்றில் பரவி வரும் நச்சுக்கிருமிகள் சாகும்.தற்பொழுது மனித இனத்தை பயமுறுத்திக்கொண்டிருக்கும் H1NI மற்றும் INFLUANZA A TYPE B TYBE இந்த தொல்லையிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.கைகண்ட அனுபவமுறையாகும்..உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்ளுங்கள்..

.

No comments:

Post a Comment