
பூமி பந்தில் சற்று வித்தியாசமான தாய்மார்கள் இவர்கள்,
குழந்தைகளை பெற்றுக்கொண்டதனாலேயே, தாய்மை பதவி அடைந்துவிட்டவர்களைதான்
இதுவரை உலகம் அறிந்திருக்கும், இது காமத்தின் கட்டாய சொகுசு
காலதேவனுக்கு இரையாகப்போகும் பரிசு -ஈழத்து தமிழச்சி
தமிழ் உணர்வையும் வீரத்தையும் ப்ரசவித்துவிட்டு
கன்னிகளாகவே உயிர் துறந்தவர்கள்,
கன்னித்தாய்மார்களே!!! மீண்டும் ஒரு பிறவிவாய்த்தால்
உங்கள் கருவறையில் ஒரு முறையாவது
படுத்துறங்க வாய்ப்புகொடுங்கள்....
அப்படியாவது இனி எங்களுக்கு தமிழ் உணர்வும்
வீரமும் பதியட்டும்..அடிமை விதி மடியட்டும்.....
எங்களின் உயிர் வணக்கங்கள்........
very very nice master...
ReplyDelete