You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Monday, August 15, 2011

பஞ்ச யாகங்கள்




சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால அரசர்களோ பல யாகங்கள் செய்து தங்கள் இராஜ்ஜியங்களையும், படை வலிமைகளையும் பெறுக்கிக் கொண்டனர். யாகங்களால் இவை மட்டுமல்ல, பெறுதற்கரிய பிறவிப் பேறும் பெற முடியும். வாழ்க்கையில் யோகிகள் மட்டுமல்ல, இல்லறத்தாரும் கடைப்பிடிக்க வேண்டிய சில யாகங்கள் உண்டு.

இல்லறத்தில் வாழும் ஒவ்வொரு வரும் தினமும் செய்யவேண்டிய 5 வித யாகங்களை கீழ்க் கண்டவாறு பெரியோர்கள் வகுத்துள்ளனர்.

1.தேவயாகம், 2.பூத யாகம், 3.மனித யாகம், 4.பிரம்ம யாகம், 5.பிதுர் யாகம்.

தேவ யாகம்:

ஒவ்வொருவரும் தினம் ஏதாவது ஒரு தெய்வத் திருமேனியைத் தரிசித்து வணங்க வேண்டும்.

பூத யாகம்:

ஒவ்வொருவரும் தினமும் ஒரு பிராணிக்கு (பசு, பூனை, காகம், நாய், எறும்பு, குருவி, குரங்கு, பட்சி ஆகிய ஏதாவது ஒர் உயிரினத்திற்கு) ஒருபிடி உணவு அளிக்க வேண்டும்.

மனித யாகம்:

தினமும் ஒரு ஏழை மனிதனுக்கு உணவளித்து வாழ்தல் மனித யாகம்.

பிரம்ம யாகம்:

அறிவை கொடுத்த ஆசானையும் ஞானம் கொடுத்த சித்தர்மார்களையும், தெளிவை கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பது
பிரம்ம யெக்கியமாகும்.

பிதுர் யாகம்:

நம்முடைய காலஞ்சென்ற மூதாதையர்களுக்கு அர்ப்பணம் செய்தல், தீபம் ஏற்றல் முதலியவற்றைத் தவறாமல் செய்வது பிதுர்யாகம்.


யாகம் செய்வதனால் பயன் உண்டா? என்றும் பஞ்சயெக்கியம் என்பது என்ன? என்றும் பலருக்கு தெரியாது தெரியாததை புரிய வைப்பது தானே நம் வேலை

யாகம் என்ற வார்த்தையின் பொருள் அர்ப்பணித்தல் ஆகும். நம்மிடம் உள்ளபொருட்களில் புனிதமானவைகள் என கருத கூடியதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதே
யாகம் ஆகும். அம்மா சமைத்த உணவை எடுத்து அம்மாவுக்கே குழந்தை ஊட்டினால் தாய் சந்தோஷப்பட மாட்டாளா? அதே போல் இறைவன் படைத்ததை இறைவனுக்கே கொடுக்கிறோம். அம்மா கட்டி பிடித்து முத்தம் தருவது போல் கடவுளும் நமது பிராத்தனைக்கு எதாவது தருவார். அதனால் தான் வேதங்கள் யாகம் செய்வதை
தர்மகாண்டத்தில் பேசுகிறது. பலன் நோக்கும் யாகமாக இருந்தாலும் பலன் நோக்காயாகமாக இருந்தாலும் யாகத்தை செய்பவன் நிச்சயம் சிறப்பு அடைகிறான்.

நெருப்பை வளர்த்து நெய்யை விட்டு, பொருட்களை ஆகுதிகளாக போடும்
யாகத்தில் விஞ்ஞான பூர்வமான பலனும் உண்டு. ஒவ்வொரு நாட்டிலும்,
தொழிற்சாலைகளிலும் சிறப்பான யாக குண்டங்களை அமைத்து நியதிப்படி யாகம் செய்யப்பட்டிருக்குமேயானால் இன்று பூமி பந்து உஷ்ணம் அடைந்திருக்கவும் முடியாது. சுற்றுபுறச் சூழல் பாதித்தும் இருக்காது

இனி பஞ்சயெக்கியம் பற்றிப் பார்ப்போம்:
தினசரி தெய்வங்களை வழிப்படுவது தியானம் செய்வது தெய்வயெக்கியமாகும். உடல் தந்த பெற்றோரை அன்றாடம் வணங்குவது பிதுர்யெக்கியம் ஆகும். நலிந்தோருக்கு தொண்டு செய்வது மனுஷ யெக்கியமாகும்.
பச்சை புல்லையும், படர்ந்து நிற்கும் கொடியையும்,
ஓங்கி நிற்கும் மரத்தையும் கள்ளமில்லாத பறவைகளையும், களங்கமில்லாத விலங்குகளையும் காப்பது பூதயெக்கியமாகும்.
அறிவை கொடுத்த ஆசானையும் ஞானம் கொடுத்த ரிஷியையும், தெளிவை கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பது
பிரம்ம யெக்கியமாகும்.
இந்த ஐந்து யாகத்தையும் எந்த செலவும் இல்லாது யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
இது மனித வாழ்வின் முக்கிய அம்சமாகும்..

Friday, August 5, 2011

மாமேதை....


வித்யாலங்கார சாக்தஸ்ரீ பேரறிஞர் டாக்டர்.சி.ஜெயபாரதி பலருக்கும் பரிட்ஷியமானவர்.இவரை கடாரப்பேரறிஞர் என்றும் கூறுவர்.மேடானில் பிறந்த பின் மலாயாவிற்கு தன் தகப்பனாரோடு புலம்பெயர்ந்த இவர், பினாங்கில் தன் ஆரம்பக்கல்வியை தொடங்கினார்.இன்று இந்த சாகாப்தத்திற்கு வயது 68.தன் வாழ்நாள் முழுவதையும் தமிழிற்கும் சமயதிற்கும் அர்ப்பணித்துகொண்ட இல்லறத்து ஞானி.இவரின் மனைவி சந்திரா அம்மாவின் உபசரிப்பிற்கு ஈடு இணை இல்லை,டாக்டர். அவர்களின் ஞானவேள்விக்கு இவரின் மனைவியார் ஆற்றிவரும் சேவை மகத்தானது போற்றதக்கது .இவர் இதுவரை தொட்டு ஆராய்ந்துப் பேசாத விசயங்களே இல்லை என்று சொல்லாம்.ஆழ்ந்த இறைஞானம் ,உண்மையான பக்தி,பரோபாகார சிந்தனை இவைகளேல்லாம் பரிபூரணமாக நிரம்பப்பெற்றவர்.இவரிடம் நான் கண்ட இன்பம் எதார்த்தம் ! கோபப்பட்டால் அதில் எதார்த்தம் இருக்கும் அன்புக்காட்டினாலும் அதில் எதார்த்தம் இருக்கும்..அதிதீவிரமான அம்பிகை உபாசகர்.சித்தர்களின் போக்கு பல நேரங்களில் புரிந்துக்கொள்ள முடியாததாக இருக்கும், அதற்காக அவர்கள் பயித்தியங்கள் என்று முடிவு கட்டுவிடுவது நம்முடைய பலவீனமாகும்.இந்த சித்தரை சிவபாரதிக்கு ஏறக்குறைய 20 ஆண்டுகள் தெரியும் ஆனால் இன்னமும் இவர் எனக்கு புரியாத புதிர்..இவரின் மன ஓட்டத்தை புரிந்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல ஆனால் இவரின் முன்னால் அமர்ந்த மாத்திரத்தில் நம் மன ஓட்டத்தை புரிந்துக்கொள்ளும் ஆற்றலுடையவர்..பல சந்தர்பங்களில் நான் இதை உணர்ந்திருக்கின்றேன்.தற்போது கணினி வழி தன் சேவைகளை செய்துவருகின்றார்..ஒரு நிதர்சனமான உண்மையை கூறுகின்றேன் ஆசான் கோபாலஸ்வாமியை அடுத்து அடியேனுக்கு ஞானப்பிச்சையும் அறிவுப் பிச்சையும் இட்டவர்
இவர்.இந்த உண்மையாளருக்கு அடியேனின் உயிர் வணக்கங்கள்.
வாய்ப்புள்ளவர்கள் தேடல் உள்ளவர்கள் தேடிச்செல்லலாம்.

Thursday, August 4, 2011

A living great Genius has forgotten by the society.....




LITTLE did Tamil scholar Dr S. Jayabarathi know that the predictions of sages in India would turn out to be true for him.

The sages told him that he was destined to work with an-cient relics and metaphysics. He was then pursuing a medical degree in south India in the 1960s.

”I met with some sages and scholars (in India) who stressed that my destiny was not simple,” said the former Sungai Petani hospital director.

“I was to collect, analyse, re-search, document and preserve heritage things to be passed on to the future generation.”

He has spent the past 45 years doing research on Indian relics, metaphysics, cosmo-logy, ancient Indian medicine and plastic surgery, with special interest in history and Tamil mysticism.
Affectionately known as Jay-bee, Dr Jayabarathi, 65, has written 9,000 postings on Tamil culture, literature, religion, arts, science and tradition in his website, TreasureHouse of Aga-thiyar @ yahoo.com.

He has authored two books – ‘JayBee in the Internet’ and ‘Na-adi Jothidam’ (a Tamil book on astrology).

He is also a linguist, painter, poet and musician.

MIC president Datuk Seri S. Samy Vellu recently honoured him with ‘The Grand Master of Tamil in Kedah’ award.

After retiring in 1996, Dr Ja-yabarath studied the artifacts found among the ruins of the lost kingdom in Bujang Valley in Merbok near Sungai Petani.

An authority in Shakthi worship (Shakti means goddess in the Hindu pantheon) and certain aspects of Tamil history, Dr Jayabarathi hails from a long line of scholars, artistes and musicians.

“My father, K. Sinnamuthu, was a social reformist and au-thored a Tamil book ‘Kadavulin Unmai Thotram’ (True Revela-tions of God),” he said.

“I have about 5,000 books, in-cluding some rare ones, in my collection,” he added.

Keen on archaeology, Dr Ja-yabarathi discovered an ancient township of a merchant community while at the medical college in South India. This was widely reported in the Indian press.

His son Suganandha Bhara-thi, 36, graduated from Indian Institute of Technology from Kanpur, North India, and is now a scientific officer at Asian In-stitute of Medicine, Science and Technology (Aimst) in Sungai Petani, Kedah.

His daughter Alagurethina Bairavi, 33, is an Information Technology graduate from sou-thern Australia and a former Stamford College lecturer in Kuala Lumpur.

On whether his children share his passion for research, he said: “Their interests are in their respective fields. But I do not want them to be like me.”

“I am saying this because the public generally shun people like me whom they consider to very peculiar,” he said.

He said his wife, J. Chandra, 58, had always inspired him to continue his research.

On plans to write other books, he said: “I have plans for 22 more on metaphysics, cosmology, ancient Indian me-dicine and plastic surgery.”

He said he was in midst of creating a new website ‘Jaybee’s Viswacomplex.com’ which would act as a huge database with interlinking sites containing various topics and articles mainly on Indian stu-dies.

Saturday, July 16, 2011

வழி உண்டு வாசலும் உண்டு.... மனம் உண்டா??


விதி அல்லது வினை என்பது உண்மையானால் அதை ஜெயிக்க முடியும் என்பதும் மிகப்பெரிய உண்மையாகும்.அதை வகுத்தவனே நீதானே ! உன்னுடைய எண்ணங்கள்தான் வினையாக செயல் வடிவம் எடுக்கின்றன என்று நீ முதலில் தெரிந்துக்கொள்.பாரம்பர்யமாக கையாண்டு வரும் குடும்ப நம்பிக்கைகள் எண்ணங்களாக கொள்கைகளாக மாறி பின் செயல்களாக வடிவெடுக்கின்றன.செயல்கள் நிகழும் பொழுது அது நம் பிரபஞ்சத்தில் ஓர் அழுத்தமான படிவத்தை ஏற்படுத்துகின்றது.அதே நேரத்தில் நமது சித்தம் என்று சொல்லும் மனதின் மிக சூக்கும நிலையிலும் பதிவை வைத்துக்கொள்கின்றது இதை இன்றைய விஞ்ஞானிகள் SOUL GENETIC என்று கூறுகின்றார்கள்.
பலப்பிறவிகளின் தொடர் எண்ணங்கள்தான் நாம் இப்போது வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற வாழ்க்கையாகும். அதைத்தான் நாம் விதி என்கின்றோம் ஆகவே நாம்தான் காரணகர்த்தா,நாம் நம் இன்றைய வாழ்வை வடிவமைத்த சிற்பி.ஆங்கிலேய விஞ்ஞான அறிவு belief system....thought patterns.....action என்று கூறுகின்றது அதாவது நம்முடைய ஆழ்நம்பிக்கைகள் எண்ணங்களாக பின் எண்ணங்கள் செயல்களாக மாறுகின்றன என்று வரையறுக்கின்றது.
நமது பலம் நம் மனம், நமது பலவீனம் அதை அறியாதிருப்பதேயாகும்.வாழ்க்கை எனும் கடலில் நம் கப்பல், காற்று அடிக்கும் திசையெல்லாம் போய்கொண்டிருக்கின்றது என்றால், மனம் எனும் பாய்மரத்தை நாம் பயன்படுத்த தவறிவிட்டோம் என்று அர்த்தம்.குறிப்பாக வாழ்க்கையில் விரக்தி FRUSTRATION,மன உளைச்சல் ANXITY,தோல்வி மனோபாவம்,தன்னம்பிக்கையின்மை ,
தாழ்வுமனோபாவம் INFERIORITY COMPLEX,அதிகாரமனோபாவம் SUPERIORITY COMPLEX, முற்சாய்வு PREJUDICE,தற்கொலை எண்ணங்கள் SUCCIDEL THOUGHTS,எண்ணச் சுழல்வு MOOD SWING இவை அடிக்கடி நம் மனதை தாக்கினாலோ அல்லது நம்மை தூண்டினாலோ நம் சிந்தனையில் எங்கோ தவறுகள் நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றன அல்லது மனோநிலையில் பாதிப்புக்கள் ஏற்பட்டுகொண்டிருகின்றன என்று நிச்சயமாக யூகித்துக்கொள்ளலாம்.
இங்கே கவனிக்கப்பட வேண்டிய விசயம் உங்களின் சூழல் ENVIRONMENTAL PRESURE,நண்பர்கள் வளையம் PEER PRESURE,கடந்தக்கால அனுபவ பதிவுகள் REGRESSION MEMORIES..இவைகள் நம் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றன,வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.இதற்கு சுய எண்ணப் பரிசோதனை SELF ANALYSIS செய்து வர இவற்றிலிருந்து விடுதலை பெறலாம் .
எண்ணங்கள் சரியாக செயல்பட்டால் வாழ்க்கை பூஞ்சோலையாக மாறும் இல்லை என்றால் போராட்டமே வாழ்க்கையாகிவிடும்...அது உங்களின் கைகளில்தான் உண்டு.!!!!

Tuesday, July 12, 2011

இந்திய சீனப்போரை நிறுத்திய மகரிஷி மகேஷ்யோகி







1962 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்டது.சீனப்படையினர் இந்திய வீரர்களையும்,ஆயுதங்களையும் கைப்பற்றி முன்னேறிக்கொண்டிருந்தனர்.அப்பொழுது மகரிஷி மகேஷ் யோகி அவர்கள் இங்கிலாந்தில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வந்தார்.அங்குள்ள மக்களிடம்,

“போரின் காரணமாக என் நாடு சண்டையில் ஈடுபட்டுள்ளது.உடனடியாக நான் இந்தியா போக வேண்டும்” என்று சொல்ல,அங்குள்ள மக்கள் மகரிஷியிடம்,

“உங்கள் ஞாபகார்த்தமாக ஏதாவது ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும்” என்று கேட்டனர்.உடனே அவர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு டேப் ரெக்கார்டரை எடுத்து வருமாறு பணித்தார்.

Science of being and art of Living என்ற தலைப்பின் கீழ் ஆன்மீக சொற்பொழிவாற்றி அவர்களுக்கு அளித்தார்.பின்னர் அச்சொற்பொழிவைப் புத்தக வடிவில் Penguin என்ற நிறுவனத்தினர் வெளியிட்டனர்.அது அவர்களுக்குக் கோடிக்கணக்கில் டாலர்களைச் சம்பாதித்துக் கொடுத்தது.



இந்தியா வந்த மகரிஷி மகேஷ்யோகி அவர்கள்,இந்திய ஜனாதிபதியைச் சந்தித்து,

“இப்போரை என்னால் தடுத்து நிறுத்த முடியும்.ஆனால்,நான் சொல்கிறபடி சில செயல்களை போர் நடக்கும் இடத்தில் செய்ய உங்களால் முடியுமா?” எனக் கேட்டார்.

அதற்கு இந்திய ஜனாதிபதி, “முடியாது.எங்கள் அரசு ஒரு சாமியார் பின்னால் போய்விட்டதாக மற்ற கட்சிகள் அவதூறு கூறுவார்கள்.ஆகவே,அரசு சம்பந்தப்படாமல் தாங்களே தனியாக எதுவும் செய்து போரைத் தடுத்து நிறுத்த முடியுமா என்று பாருங்கள்” என தனது இயலாமையை வெளியிட்டார்.



உடனே,மகரிஷி மகேஷ்யோகி அவர்கள்,தனது செயலாளர் தேவேந்திராவுடன் போர் நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மலைக்குகைக்குள் சென்றார்.சென்று,

“இந்தப் போர் நடப்பதற்கு சீனாவில் உள்ள ஒரு மனித மூளையே காரணம்.அவர் மனதை மாற்றிவிட்டால் போதும். அதை தியானம் செய்து மாற்றப் போகிறேன்.நான் வெளியில் வரும்வரை காவலாக இரு.யாரையும் உள்ளே விடாதே” என்று கூறி உள்ளே சென்றுவிட்டார்.



பின்,24 மணி நேரம் கழித்து வெளியே வந்த மகரிஷி மகேஷ்யோகி பக்கத்திருந்த ஊருக்குச் சென்று தினசரிப் பத்திரிகை வாங்கி வா என்று அனுப்பி வைத்தார்.பத்திரிகை வங்கிப்படித்த மகரிஷியின் செயலாளருக்கு ஆச்சரியமாக இருந்தது.ஆம்,சீனா சண்டையை நிறுத்தி விட்டது.தன் படைகளை இந்தியாவின் எல்லையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டது.



இதைப் படித்ததும் அவரால் நம்ப முடியவில்லை; ‘இப்படியும் நடக்குமா?’ என்று ஆச்சரியத்தில் அதிர்ந்து போனார்.

Monday, July 11, 2011

success and satisfaction


Success will never arrive buy luck its purely will happen by law...Western theory says one can achieve success by cultivating an individual mind pattern whereas Eastern theory says the same but in addition it includes another important factor which many are unaware about it. The right way of using the mind, he may acquire success and ...achieve whatever he desired but definitely another important element will be missing indeed. What is the 99.9% missing element in human life??SATISFICATION!!!!!

Externally there are many successful people luxurious house, car unlimited bank balance and so on but then within them they are missing so much of inner peace and harmony, to many unwanted struggles emotional defects. Victory means not just win over the materialistic reality but also psychological too.Many have train the mind to move outward to attain wealth but fail to train the same mind to achieve the satisfaction and inner harmony,therefor the equilibrium has dropped and struggling remains, though they are so called rich.

The Eastern theory well explain that one has to prepare towards the both dimension.The teachings of our great yogis are not only to train the individual physically but also psychologically too......

வெளியே பெரிய பெரிய கார், பங்களா ,புகழ், கௌரவம் எல்லாம் உண்டு, உள்ளே துக்கம் துயரம் சோகம் மனஉளைச்சல் போன்ற குப்பைகளும் உண்டு.....இது எப்படி வெற்றி ஆகும் ???

Saturday, June 25, 2011

Where are we now on this journey?



.A aspirant when starts his sadana or practise the body produces a divine heat and as he go deeper, the heat increases gradually.Many great things a Yogi or a aspirant can be done by the help of this divine heat, especially heal...ing ,demolishing the Karmas and Curse ,chasing bad energies,enhancing proprieties and also it produces a tremendous divine waves at his presence

The energy flows out from , few parts of his body.Mainly from the eyes,lalada chakra,palms,heart and from his feet (the reason why in Hindu tradition we have the ritual of falling on our elders feet or Saints).A great saints presence will make a wise changes in someones life , just because of the divine heat or energy . Narendra has became Swamy Vivekananda by the divine touch of Ramakrishna Paramahamsa , Mother Meera{Arobindu} has become the heart full student of Swamy Arabindo just by a glance , a touch of Bagawan Shirdi baba has cured a leprosy patient and Jesus Christ has done unbelievable miracles by his presence and by his divine touch.

An Initiation {DEEKCHA} also a part of energy triggering for someone by the Divine heat of the great master . Poor thing lately the initiation or DEEKCHA has become so commercial and turn to be a worst scenario among our society . Falling on others feet also transmitting our bad energy or heat to the other person no matter what, he has to take the consequences and if the person is not in the position all the karmas will be entertain by him and his generations as well . It will work reversely as well , we will attract the bad heat of the person . Sadus , Siddhars and Saints has no any material attachment's and they have nothing to accept from the human indeed, therefor the heat will be channelled towards the divine and transformed as DIVINE MAGNETISM.

This Divine magnetism has the capacity to demolish the karma or negative energies.So far many must have the experience the touch or blessings by many so called siddhars or swamiji’s what has happened ? The same routine goes on without any changes past these years ? Life has not changed at all, many merely living in the hallucination stage, where we are thinking that we are in spiritual path and following all the saadanas but than internally we felt an emptiness !!!!! Leaving in a frustration ,anxiety , mood swing , stress and depression , remember all this will produce a negative heat biologically.We are craving for something internally but we don't know what we are craving for and therefor hoovering blindly every where like a ship with out the captain.

Women’s has a heat during their menses and though its a biological process it also creating a negative vibe’s in the atmosphere.During these period they are not suppose to go to the Hindu Temples . A little elaboration on Hindu science on the temple structure.

Building or constructing a Hindu temple is not based on the population surroundings, its ultimately construct on the base of the Geodetic force, Panchabhutha’s harmony and Vasthu structure {geometrical science},therefore the temple soon after the ritual of MAHAKUMBASHIGEM turns to be the storage of the cosmic energy.This cosmic radiation will convert into the divine heat when the energy enters into the tiny hole on the tip of the KUMBHAM and enters straight into the base of the idol. Many of us might have the experience, whereby the procession of KUMBHABISEGAM took place,we often placed our jewelleries, gold ornaments and gemstones in the hole where later the idol will placed and sealed by ASTHABHANDANAAM { a strong traditional paste made by herbs } surrounding the bottom of the statue to prevent from energy leakage.

The moment when the cosmic force from the Aka sh {space} enters as i said into the Kubham and connect with the yantra and all other stuffs immediately a divine heat or energy emits from the idol . If the temple has build near to a JEEVA SAMADHI or some great SIDDHAR has attained JEEVASAMADHI in the temple will enhance the origin force of the temple and amplifies unlimited. No doubt the science has played a major role here but an equivalent mystical force also dwell ed in this process . Many unseen forces called Devathas and Siva buthas or Vishnu bhutas also will make their presence around the premises and all those entities has tremendous energy force over the place.

This is the reason why women's are not suggesting to enter into the temple while they are going through the biological clean sings , but than the worst psychological toxin called thought waves are most dangerous than the biological dirt . My personal opinion and view is very simple , under the creation of the Almighty all are the same and gender makes no difference in front of the Divine Light.
Would like to share this to everyone. A great Buddhist monk Sifu Wong use to say that the higher stage of spiritual beings, when in contact with us they will only see us as a light form, matter of dimmer or brighter so gender is not a matter .


How can someone attain some higher level in one practice without doing a proper physical ,psychological and spiritual cleansing ? The Asthanga Yoga or Siva raja yoga is saying Iyama and Niyama which means physical and psychological purification , the same aspect in Bhakti Yoga is saying SARANAAGATHI total surrender which simply means, transport your self to the divine without any doubt .The moment when the proper purification takes place the biological heat will transform to spiritual heat which can connect an individual to the realm of Divine effortlessly.Until than all our prayers are very meaningless , of course all of us are keeping many divine pictures , yantras , statues but than why we are struggling for many things in our daily life aren't the divine is not helping or we are hopeless ? And in between the great maya called hallucination will start ruling us and unconsciously we got trapped into this and forgotten the ultimate destiny. The showering of the Divine heat is there before the mother Earth formed and till today it hasn't st oped the Showering , we are human with all sorts of biological heat which produces mentally and physically are keeping away from the Divine motion.

All our great Siddhars , Saints and Prophets has done tapas and fasting for many years by scarifies their food , comforts , family , desires ,countless sleepless night , shattering tears logging for the Divine love and many more to attain the stage but what we have done so far????

It is not an easy journey to travel on this path without the right guide , many of them are thinking that by paying certain amount {Dakchana} or by touching the bottom of the spinal or placing the finger in between the eyebrows or getting some mantras may access in to the realm of the Divine plane ,let me tell very daringly to all my beloved folks please refer back to Bhagawan Ramana,Ramakrishna paramahamsa,Yogananda Paramahamsa,Swamy Rama,Bhagawan Shirdi Baba , Amirthanandamayima ,Palani Moothai swamy ,Vadakkara Sivanandaparamahamsa , Swamy Citramutthu adigal and many more divine beings didn't Even ask a single penny from thier disciples for the true initiation ceremony and what they have given to their students are priceless .And please take note all their touches has made wonders and transformation among them.

The right master is always a servant to his student because his is not expecting anything from the student but than giving all his love and wisdom to him. A true and right master will never prepare someone as a student or sisyan he will prepare him as a another master to this universe..
SARVAM SATHGURU MAYAMSee More